துளிப் பா பனித் துளி

பனியில் ஒரு துளி மலரிதழில்
விடியும் காலை ஒளியில்
இல்லை இனி !

குறட் பாவாக :

பனியில் ஒருதுளி பூவித ழில்விடியும்
காலையில் இல்லை இனி

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Nov-15, 5:25 pm)
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே