மகிழ்ச்சியின் முயற்ச்சி
காதல் என்னை மயக்குதடி....
காவியத்தை வளர்க்குதடி ....
ஆசை என்னை இழுக்குதடி....
ஆபத்தை தான் பெருக்குதடி....
காயம் என்னை சுழலுதடி....
கண்ணீரைத்தான் கொடுக்குதடி.....
புன்சிரிப்பு குறையுதடி....
மனம் தேடி தேடி தவிக்குதடி....
ஒரு துளி மகிழ்ச்சியை காட்டி விட முயற்ச்சித்தே உயிர் பிரியுதடி.....
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!