கவிதை

ஒற்றை வரி கவிதை நான்

அர்த்தம் இல்லாதது போல் தான் தெரியும்...

என்னவளே...!

மீண்டும் ஒரு முறை வாசித்துப்பார்...

அது,

உன் பெயராகவும் இருக்கலாம் "............."!...


இப்படிக்கு
-சா.திரு -

எழுதியவர் : சா.திரு (19-Nov-15, 1:29 am)
Tanglish : kavithai
பார்வை : 113

மேலே