இருளின் மடியில்
இருளின் மடியில்
விழிமூடிப் பிறந்து
விடியலின்
செந்நிறக் கதிர்விரல்
தொட்டு விழித்திடுவேன்
மலர்...
இருளின் மடியில்
விழிமூடிப் பிறந்து
விடியலின்
செந்நிறக் கதிர்விரல்
தொட்டு விழித்திடுவேன்
மலர்...