வைகறை மேகம் !

வைகறை மேகமே உன்னை - இன்று
வசந்தம் தான் தேடுமா கண்ணே !

தூரத்து காணல் நீர் முன்னே - அங்கே
தூங்கிவிட்ட பழம் நினைவுகளின் பின்னே

புரிந்துகொண்ட மனிதர்கள் அங்கே
புரியாத புதிர்கள்தான் இங்கே !

தெரிந்து கொள்ளும் பணமிருந்தால் - உன்னை
தெளியாத இந்த உலகத்தின் முன்னே !

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (9-Jun-11, 1:51 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 459

மேலே