தீர்க்கத்தரிஷி
உன் கண்களின் வழியே
என் கடந்த காலத்தையும்
இனி கடக்கும் காலத்தையும்
கணித்துவிடுகிறேன்........
உன் மவுனத்தின் வழியே
நமக்கான வார்த்தைகளை
மொழிபெயர்த்து
கொள்கிறேன்........
ஆகா
இந்த நூற்றாண்டின்
ஆகாச்சிறந்த
தீர்க்கத்தரிஷி
நானாக தான்
இருக்கும்