காதல் பூ பூத்திருக்குமோ
கடைசி பேருந்தும் சென்றுவிட்டதில், மனம் கலங்கி நின்று கொண்டிருந்த என் முன் வந்து நின்றாய் நீ....
"நானும் உங்கூரு தான்... எங்கூட வண்டியில வர்றீயா...."
அதுவரை மறைந்திருந்து உன் முகம் பார்த்த நான்... அந்த நிலவு வெளிச்சத்தில் நேரடியாய் கண்ட நொடியிலும்.... கரிசனமான உன் பேச்சிலும்... என் உள்ளத்தில் காதல் பூ பூத்திருக்குமோ....