தனிமைப்பெண்

பெண்ணே

நீ...
என்னைத் தனியாய்
விட்டுச் செல்லவதாய் நினைத்து...

நீ...
உன்னைத் தனிமையில்
வாட்டிக் கொள்ளாதே...

தனிமையின் வலி
என்னவென்று எனக்குத் தெரியும்..

நீ...
அதை
புரிந்து கொள்ள நினைக்காதே...
தனிமையின் வலி
மிகவும் கொடியது...!

எழுதியவர் : பிரகாஷ் (1-Dec-15, 11:05 am)
பார்வை : 668

மேலே