முரண்பாடு
![](https://eluthu.com/images/loading.gif)
"நீரின்றி
அமையாது
உலகு"
சரிதான்...
இங்கே
நீரால் அமைந்தது
உலகு....
ஆனாலும்
குடி-தண்ணீரை தேடி.....
கண்ணீருடன்.....
"நீரின்றி
அமையாது
உலகு"
சரிதான்...
இங்கே
நீரால் அமைந்தது
உலகு....
ஆனாலும்
குடி-தண்ணீரை தேடி.....
கண்ணீருடன்.....