வறுமையில் ஓர் வருத்தம்
வெளுக்க நினைக்கும் கருவானிற்குள்
இன்னமும் விடியாமல் நீள்கிறது...
இருள் சூழ்ந்த
என் குறுவாழ்வு...
வெளுக்க நினைக்கும் கருவானிற்குள்
இன்னமும் விடியாமல் நீள்கிறது...
இருள் சூழ்ந்த
என் குறுவாழ்வு...