வெள்ளம்

வெள்ளம் .....
-------------------
ஆடாதடா ! ஆடாதடா !!! மனிதா....
வெள்ளம் நம்மை ஆட்டிவைத்து சென்றதடா மனிதா !

ஒரே ஒரு நாளில் ...
ஏழை பணக்காரனானான் ...
அதே நாளில் பணம் இருந்தவன் ஏழை ஆனான்.....

இடுப்பில் முடிந்து வைத்த பணத்தால் அவன்
பணக்காரனானான்...

வங்கி சேவை முடங்கியதால்
இவன் ஏழை ஆனான்...

ஆடாதடா ! ஆடாதடா ! மனிதா !

ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (8-Dec-15, 9:44 am)
Tanglish : vellam
பார்வை : 210

மேலே