நிஜம்
பார்வையற்றவர்கள்
பாட்டு பாடி
உதவி கேட்டனர்.....
காதுகேளாதோர் அதை
கவனிக்காமல் சென்று
கொண்டிருந்தனர்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பார்வையற்றவர்கள்
பாட்டு பாடி
உதவி கேட்டனர்.....
காதுகேளாதோர் அதை
கவனிக்காமல் சென்று
கொண்டிருந்தனர்...