சிறைக்குள் நான்
நான் உன்னைப்
பார்த்த நாள்முதல்
என்னைத் தேடிக்
கொண்டு இருக்கிறேன் .
எங்கே அன்பே ..!! எனைச்
சிறை வைத்தாய் ..?
சிறையின் கதவுகளைத்
திறந்து விடு ....
மீண்டும் ஒருமுறை
உன்னைப் பார்க்க
வேண்டும் நான் ....!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
