கண்ணே !
நான் உன்னை என்
கண்களாய் நினைத்தேன்
ஒரு கண்ணில் துசி
விழுந்தால் மறு கண்ணும்
கலங்கும் என்று நினைத்தேன்
ஆனால்
நீ இமையாக கூட
நினைக்கவில்லையே ..............
நான் உன்னை என்
கண்களாய் நினைத்தேன்
ஒரு கண்ணில் துசி
விழுந்தால் மறு கண்ணும்
கலங்கும் என்று நினைத்தேன்
ஆனால்
நீ இமையாக கூட
நினைக்கவில்லையே ..............