உன் தரிசனம்
உன்னை காணவில்லை இன்று
என்ன ஆனதோ என்று
மனம் பதறிப் போகுதே நின்று
பெண்ணே வந்து
தரிசனம் தந்து
மனதில் மகிழ்ச்சி தா கொண்டு. ...
உன்னை காணவில்லை இன்று
என்ன ஆனதோ என்று
மனம் பதறிப் போகுதே நின்று
பெண்ணே வந்து
தரிசனம் தந்து
மனதில் மகிழ்ச்சி தா கொண்டு. ...