அது போதும்
எழுதி அழிப்பதற்கு
மணல் கவிதை அல்ல - நீ
என் மனக் கவிதை.
உன்னோடு மண மேடையில்
ஏறா விட்டால் என்ன?
உன் மன மேடையில்
ஏறினேன அது போதும்...
எழுதி அழிப்பதற்கு
மணல் கவிதை அல்ல - நீ
என் மனக் கவிதை.
உன்னோடு மண மேடையில்
ஏறா விட்டால் என்ன?
உன் மன மேடையில்
ஏறினேன அது போதும்...