நீயும் ஒரு சிங்குன்னு வச்சுக்கடா மவனே

என்னம்மா சொல்லற?

@@@@@@

வடக்க நெறையப் பேரு அவுங்க பேரு கூட

'சிங்'குன்னு வச்சுக்கராங்க. நம்ம ஊரில

'சிங்'குன்னு யாருமே இல்லை. அதனால நீ

உம் பேருகூட 'சிங்'கைச் சேத்தி வச்சுக்கா.

@@@@@

நம்ம ஊரில் எம் பேரைத் தவிர எல்லார்


பேருங்களும் இந்திப் பேருங்க.

@@@@@@

அதனால தான்டா மவனே உம் பேரை

மாத்தச் சொல்லறேன்.

@@@@@@@

கொள்ளுத் தாத்தா பேரு கன்னியப்பன்..

அவர் பிறந்த நாள்ல நான் பொறந்தேன்னு

எனக்குக் 'கன்னியப்பன்'னு பேரு

வச்சிட்டீங்க. அந்தப் பேருகூட எப்பிடி

'சிங்'கைச் சேத்தறது.

@@@@@@

'கன்னியப்ப சிங்'ன்னு மாத்திக்கடா

மவனே.

@@@@@@

அது சரிப்ப்டாது அம்மா. அதனால...

@@@@@@@

அதனால...

@@@@@@

'கன்னியா சிங்'ன்னு மாத்திக்கிறன்.

@@@@@@@

நீ அறிவாளிடா மவனே 'கன்னியா சிங்'.

எழுதியவர் : மலர் (12-Oct-25, 10:27 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 7

சிறந்த கவிதைகள்

மேலே