திருநங்கை
அன்னை உள்ளம்
அன்பில் சிவன்.....
ஒதுக்கி வைக்கப்பட்ட
ஓலைமரம் போல்
கோழையாய் இவர்கள்
சமுதாய வாசலிலே
இச்சை சோற்றுக்கு
பிச்சை எடுக்கும்
அவல நிலை
தவறு செய்த கடவுள்
தண்டனையில் இவர்கள்.......
அன்னை உள்ளம்
அன்பில் சிவன்.....
ஒதுக்கி வைக்கப்பட்ட
ஓலைமரம் போல்
கோழையாய் இவர்கள்
சமுதாய வாசலிலே
இச்சை சோற்றுக்கு
பிச்சை எடுக்கும்
அவல நிலை
தவறு செய்த கடவுள்
தண்டனையில் இவர்கள்.......