ராஜா த - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராஜா த
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி :  25-Jul-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Dec-2015
பார்த்தவர்கள்:  115
புள்ளி:  10

என்னைப் பற்றி...

நான் கவிதை எழுதவில்லை என்னை கடந்து போகும் காலத்தை எழுதுகிறேன்

என் படைப்புகள்
ராஜா த செய்திகள்
ராஜா த - ராஜா த அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2021 8:40 am

என் அங்கங்களில் ஏற்பட்ட மாற்றம்
தடுக்க முடியவில்லை.
அதனால் உண்டாகிய தடைகளை உடைக்க முடியவில்லை.
ஆணாய் பிறந்த என்னுள்
மங்கை அவள் ஆக்கிரமிக்க
மாற்றங்கள் மனதுக்குள் ...
என் தோழியிடம் கூறினேன்
தோழமை தடை.
தாயிடம் கூறினேன்
வீட்டினுள் தடை.
சேலை அணிந்து சாலையில் நடந்தேன் சமுதாயம் என்னை
சமமாய் பார்க்க தடை.
வேலைக்கு ஆட்கள் வேண்டும்
பலகை பார்த்து வேண்டி கேட்டேன்
வேலை கொடுக்க தடை.
அழகான இந்த உலகில் எங்களை
அன்பாய் பார்க்க தடை...
சமுதாய வாசலிலே
இச்சை சோற்றுக்கு
பிச்சை எடுக்கும் அவலநிலை.
தவறு செய்த கடவுள்
தண்டனையில் நாங்கள்...
எப்போது பறக்கும் எங்கள் சிறகுகள்
தடையில்லாமல் இந்த உலகில்....
அழுகுரலுடன் அரவாணிய

மேலும்

அருமையான உண்மை பதிவு... திருநங்கைகளை இந்த உலகம் இவ்வளவு வெறுக்க காரணம் ஏனோ தெரியவில்லை... படைப்பதும் இறைவனே.... ஏசுவதும் அவன் படைத்த சமுகத்தில் உள்ளவர்கள் தான்.. நிச்சயம் இந்த சமூகம் மாற வேண்டும்.... 03-Feb-2021 1:48 pm
ராஜா த - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2021 8:40 am

என் அங்கங்களில் ஏற்பட்ட மாற்றம்
தடுக்க முடியவில்லை.
அதனால் உண்டாகிய தடைகளை உடைக்க முடியவில்லை.
ஆணாய் பிறந்த என்னுள்
மங்கை அவள் ஆக்கிரமிக்க
மாற்றங்கள் மனதுக்குள் ...
என் தோழியிடம் கூறினேன்
தோழமை தடை.
தாயிடம் கூறினேன்
வீட்டினுள் தடை.
சேலை அணிந்து சாலையில் நடந்தேன் சமுதாயம் என்னை
சமமாய் பார்க்க தடை.
வேலைக்கு ஆட்கள் வேண்டும்
பலகை பார்த்து வேண்டி கேட்டேன்
வேலை கொடுக்க தடை.
அழகான இந்த உலகில் எங்களை
அன்பாய் பார்க்க தடை...
சமுதாய வாசலிலே
இச்சை சோற்றுக்கு
பிச்சை எடுக்கும் அவலநிலை.
தவறு செய்த கடவுள்
தண்டனையில் நாங்கள்...
எப்போது பறக்கும் எங்கள் சிறகுகள்
தடையில்லாமல் இந்த உலகில்....
அழுகுரலுடன் அரவாணிய

மேலும்

அருமையான உண்மை பதிவு... திருநங்கைகளை இந்த உலகம் இவ்வளவு வெறுக்க காரணம் ஏனோ தெரியவில்லை... படைப்பதும் இறைவனே.... ஏசுவதும் அவன் படைத்த சமுகத்தில் உள்ளவர்கள் தான்.. நிச்சயம் இந்த சமூகம் மாற வேண்டும்.... 03-Feb-2021 1:48 pm
ராஜா த - பிரியா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2019 2:14 pm

பொதுவாக உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது எதனால் ???

மேலும்

தங்கள் கருத்திற்க்கு மிக்க நன்றி .. 26-Sep-2019 3:41 pm
வரவேற்கத் தக்க, இன்றைய நிலையில் உபயோகமான கேள்வி ஒன்று கேட்டிர்கள் பிரியா அவர்களே! உறவினரிடம், சண்டையிட, அறிவுரை கூற, இடித்துரைக்க, உரிமையும் எடுத்துக் கொள்ள வேண்டும்! அவர் கருத்தும், நம் கருத்தும் உறவினர் என்பதாலேயே ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்ற உண்மையை உணர்ந்து அவர் கருத்தை மதிக்கவும் கற்க வேண்டும்! அப்படி செய்தால் உறவுகளுக்குள் விரிசல் வராது! 24-Sep-2019 6:30 pm
ஆகா! சத்தியமூர்த்தி அவர்களே! கறை நல்லது என்பது ஒரு அருமையான உதாரணம்! சண்டை நல்லதுதான்! உரிமையின் பிரதிபலிப்புதான் அது! இல்லை என்று கூறவில்லை! அதே சமயம் எந்த இருவருமே, அவர்கள் எவ்வளவு நெருங்கிய உறவாக இருப்பினும், கருத்துக்கள் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்தால் விட்டுக்கொடுக்கவும் கற்றுக் கொண்டு மனத்தாங்கல்களை தவிர்க்கவும் முடியும்! 24-Sep-2019 6:22 pm
ஆம்! எல்லா உறவுகளிலுமே இந்த பிரச்னை உள்ளது! எல்லா உறவுகளும் பாதுகாக்கப் பட வேண்டியது அவசியம்! நண்பர்களின் பந்தமும் கூடத்தான்! 24-Sep-2019 6:03 pm
ராஜா த - ராஜா த அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2019 4:40 am

கும்பலாய் அமர்ந்து
குழுவாய் கலந்து பேசி
இயற்கையோடு இணைந்த
இனிய இரவு அன்று.
தனி அறையில் அடைந்து
செல்லின் செயலியில்
குழுவை பகிர்ந்து
இணையத்துடன் புதைந்த
இரவு இன்று
விதியின் மாற்றம் அல்ல
விதியை ஏமாற்றும் மனித மாற்றம்
உணர்கிறேன் இரவு வீதியில்
விதியை நினைந்து.....

மேலும்

அருமை மன வெளிப்பாடு . 02-Aug-2019 10:55 am
விதியின் மாற்றம் அல்ல விதியை ஏமாற்றும் மனித மாற்றம் உணர்கிறேன் இரவு வீதியில் விதியை நினைந்து..... அருமையான வரிகள் ... 31-Jul-2019 1:53 pm
ராஜா த - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2019 4:40 am

கும்பலாய் அமர்ந்து
குழுவாய் கலந்து பேசி
இயற்கையோடு இணைந்த
இனிய இரவு அன்று.
தனி அறையில் அடைந்து
செல்லின் செயலியில்
குழுவை பகிர்ந்து
இணையத்துடன் புதைந்த
இரவு இன்று
விதியின் மாற்றம் அல்ல
விதியை ஏமாற்றும் மனித மாற்றம்
உணர்கிறேன் இரவு வீதியில்
விதியை நினைந்து.....

மேலும்

அருமை மன வெளிப்பாடு . 02-Aug-2019 10:55 am
விதியின் மாற்றம் அல்ல விதியை ஏமாற்றும் மனித மாற்றம் உணர்கிறேன் இரவு வீதியில் விதியை நினைந்து..... அருமையான வரிகள் ... 31-Jul-2019 1:53 pm
ராஜா த - ராஜா த அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Dec-2015 11:26 am

தீண்டும்
உணவில் கூட
தீண்டாமை.........

மேலும்

தொடரட்டும்........ இன்னும் பல தீண்டாமைதனை எடுத்துரைக்கும் முயற்சி....... 31-Dec-2015 10:13 am
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Dec-2015 1:15 pm
ராஜா த - ராஜா த அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Dec-2015 12:05 am

அறை இல்லா வீட்டில்
அன்பையும் கண்டோம்
அரை வயிற்று கஞ்சியில்
ஆனந்தம் கண்டோம்
வேலை இல்லா ஏழை நாங்கள்
காவிரி கரையில்
கலங்கி நின்றோம்
கடல் நீர் மட்டம்.
உயரக் கண்டோம்.......

மேலும்

"மட்டம்".......சரிதான் எனினும்......... "மட்டும்" என்று போட்டு பாருங்கள் அழுத்தம் கொள்கிறதா என..... 31-Dec-2015 10:12 am
ராஜா த - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2015 11:34 pm

தீக்குச்சி ஒளியில்
தீப்பெட்டி தொழிற்சாலை.....

மேலும்

நன்று.....தொடரட்டும்..... 31-Dec-2015 10:09 am
ராஜா த - ராஜா த அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Dec-2015 11:09 am

புகை பிடிக்கும்
தந்தை......
புற்று நோய்
மகன்.

மேலும்

ம்..... அன்பின் நல்வாழ்த்துக்கள்.....மேலும் தொடரட்டும்.... 28-Dec-2015 7:28 am
இல்ல நண்பரே புற்று நோயின் என்றல் வார்த்தை வலு பெறாது... அதனாலேயே அபடி எழுதினேன் நன்றி நண்பரே.... 27-Dec-2015 11:13 pm
"புற்று நோயின்" ...... என்று இருக்கலாம் என எண்ணுகிறேன் தமக்கு சரி எனில் அவ்வாறே இருக்கட்டும்........ 25-Dec-2015 11:58 am
ராஜா த - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2015 11:09 am

புகை பிடிக்கும்
தந்தை......
புற்று நோய்
மகன்.

மேலும்

ம்..... அன்பின் நல்வாழ்த்துக்கள்.....மேலும் தொடரட்டும்.... 28-Dec-2015 7:28 am
இல்ல நண்பரே புற்று நோயின் என்றல் வார்த்தை வலு பெறாது... அதனாலேயே அபடி எழுதினேன் நன்றி நண்பரே.... 27-Dec-2015 11:13 pm
"புற்று நோயின்" ...... என்று இருக்கலாம் என எண்ணுகிறேன் தமக்கு சரி எனில் அவ்வாறே இருக்கட்டும்........ 25-Dec-2015 11:58 am
ராஜா த - தேவாதேவா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2015 6:12 pm

மயானத்து இளவரசி (இரவு 01)

நள்ளிரவு வேளை கடிகாரம் சரியாக 12 அடித்துவிட்டு களைத்துப் போனது.
தூரத்தில் உள்ள கள்ளியங்காடு மயானத்தை நோக்கி நாய்கள் குறைக்கும் சத்தம் ஏதோ ஒரு இனம் புரியாத பயத்தை நிவேதினிக்கு ஏற்படுத்தியது.
ஏதோ ஒரு ஊளைச்சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது.அந்த நள்ளிரவிலும் நித்திரை வராமல் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த நிவேதினிக்கு வியர்த்து வழிந்தது.அவள் பக்கத்தில். அம்மா.அப்பா.தம்பி.தங்கை எல்லோரும் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
நிவேதினி எழுத்து தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் கட்டிலில் போய் படுத்துக் கொண்டாள்.தூரத்து மயானத்தில் கேட்டுக்கொண்டிருந்த நாய்களின். சத்தம். அவளது வ

மேலும்

நன்றி நண்பரே 26-Dec-2015 7:56 pm
மிகவும் அழகாக உள்ளது..... நண்பரே 25-Dec-2015 10:59 am
அன்புடன் வலைதள நண்பர். நண்பிகளுக்கு விரைவில் எதிர்ப்பார்த்து காத்திருங்கள் . மாயங்களோடும் .பயங்கரமாகவும் வருவாள் "மயானத்து இளவரசி "02 காத்திருங்கள் 22-Nov-2015 6:54 pm
முரளிஜோசெப் நண்பரே உங்களுக்கும் அனைத்து எழுத்து வலைதள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 22-Nov-2015 6:50 pm
ராஜா த - sankar boopathi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Dec-2015 2:31 pm

அழகாக இருப்பதற்கு ஆண்கள் என்ன செய்வது?

மேலும்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.. அகத் தூய்மைக்கு முயற்சியுங்கள்.. 31-Dec-2015 2:14 pm
மனதை அழகாக வைத்துக்கொண்டால் போதுமய்யா! 28-Dec-2015 8:43 pm
அழகாய் இருந்து என்ன **** போகிறோம் ... **** கிழித்து விட **** தவறாக நினைக்க வேண்டாம் ...!!!! 24-Dec-2015 1:17 pm
மனதைப் பண்படுத்தி.... சிந்தனையை செம்மையாக்கி..... எண்ணங்களை தூய்மைபடுத்தி...... வாழ கற்றுக்கொண்டால் அனைவரும் மிக அழகே...... 24-Dec-2015 12:16 pm
மேலும்...
கருத்துகள்

மேலே