மனித வேட்டை

அன்று
மிருகமாய் இருந்தான்
மனிதனாக்க மதங்கள் தோன்றின
அறங்கள் புகட்டின

இன்று
மதத்தின் பெயரால்
மனிதம் தொலைந்து மிருகமாகி
மனிதனை மனிதன்
கொன்று குவிக்கும்
மனித வேட்டைகள் ஆயிரம்

மறுபடி மனிதம் தோன்றுமா
இல்லை
மிருகமாகி மனிதம்
தொலையுமா???

எழுதியவர் : கோணேஸ்சர்மி (24-Dec-15, 8:40 pm)
சேர்த்தது : கோணேஸ்சர்மி
Tanglish : manitha vetai
பார்வை : 80

மேலே