நத்தார் தின வாழ்த்துக்கள்

வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்குண்டு
கிழிந்து நைந்த
கந்தலாடை மனங்களால்
படுக்கை விரிப்போம்..!

இந்த வரிகள் ஆழமும் அழகுமாய் மிளிர்கின்றன.

கட்டில் கூட இல்லாமற் பிறந்தவரை,
பகட்டில் பிறக்கவைக்கின்றது உலகம்...

அதற்காக,
அலங்காரங்களே தேவையில்லை என்று ஒதுக்கிவிடவும் கூடாது.
இந்த அலங்காரங்கள் எத்தனையோ குடும்பங்களின் உயிர்காக்கும் தொழில் என்பதையும் மனதிற்கொள்ள வேண்டும்.

அளவு மீறாத அலங்காரங்களோடு,
அழகாய்க்கொண்டாடுவோம்,
நத்தார் திருநாளை.

அனைத்து உறவுகளுக்கும்,
“நத்தார், புதுவருட நல்வாழ்த்துகள்”

அர்த்தக் கவிதைக்குப் பாராட்டுக்கள் செல்வாவுக்கு...

எழுதியவர் : (25-Dec-15, 1:26 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 6954

மேலே