தூணாக

நம் வாழ்க்கை
தூணாக உயர்வதும்
துயரமாக முடிவதும்
நம்மை சுற்றி வாழும்
சுற்றங்கள் தீட்டும்
அதன் வண்ணங்களே
உருவம் செய்கின்றது!
நம் வாழ்க்கை
தூணாக உயர்வதும்
துயரமாக முடிவதும்
நம்மை சுற்றி வாழும்
சுற்றங்கள் தீட்டும்
அதன் வண்ணங்களே
உருவம் செய்கின்றது!