சிரிக்க வச்சே

ஒருவர் : அந்த நபர் நல்லாதான் பேசுராரே, பிறகு ஏன் அவர பாத்தாலே எல்லாம் ஒடுறாங்க ?

மற்றொருவர் : சிரிக்கிரமாதிரி காமடி சொல்ல சொன்னா, சிரிக்க வச்சே சாகடிச்சுறுவாராம் !!!!!!!!......




*****************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (29-Dec-15, 1:27 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 81

சிறந்த நகைச்சுவைகள்

மேலே