இசை ஜீவிசைந்தவி

வெள்ளிச்சம் இன்றி
வானம் ஏதடி

பூமி இன்றி
வானம் எதடி

காதல் இன்றி
இவ்வுலகம் ஏதடி

உயிர்நீ இன்றி
இவ்வுயிரும் ஏதடி

இரவு இன்றி
பகல் ஏதடி

வெயில் இன்றி
பனியும் உறையாதடி

விதை இன்றி
செடி ஏதடி

மலர்நீ இன்றி
இந்தமகரந்தம் ஏதடி

சூரியன்நீ இன்றி
சந்திரன் ஏதடி

தாய் இன்றி
குழந்தை ஏதடி

நீ இன்றி
என்குழந்தை ஏதடி

இலக்கணம் இன்றி
தமிழ்மொழி ஏதடி

உன்இசைமொழி இன்றி
என்உயிர்மொழி ஏதடி

இறைவன் இன்றி
இவ்வுலகம் ஏதடி

கண்கள் இன்றி
காட்சிகள் ஏதடி

நேற்று இன்றி
இன்று ஏதடி

வானம் இன்றி
வானவில் ஏதடி

அன்பே உன்வண்ணம்இன்றி
என்வாழ்வில் வண்ணம்ஏதடி


மயில்இறகு இன்றி
மாயகண்ணன் ஏதடி

முள் இன்றி
கள்ளிச்செடி ஏதடி

கள்ளிநீ இன்றி
என்வாழ்வில் பூக்கள்ஏதடி

இன்பம் இன்றி
துன்பம் ஏதடி

ஆசை இன்றி
பேராசை ஏதடி

விரல்கள் இன்றி
நகங்கள் ஏதடி

விழி இரண்டும்இன்றி
தூக்கம் ஏதடி


தூரிகை இன்றி
ஓவியம் ஏதடி

இரவும் இன்றி
கனவு ஏதடி

ஈரம் இன்றி
காற்று ஏதடி


இருவரி இன்றி
குறள் ஏதடி

சத்தம் இன்றி
இசை ஏதடி

உன் காதல்இன்றி
என் ஆன்மஏதடி

உன் ஜீவன்யின்றி
என் ஜீவன்எதடி

இசை சைந்தவிஇன்றி
இசை ஜீவிஏதடி

எழுதியவர் : mahalakshmisrimathi (29-Dec-15, 4:21 pm)
பார்வை : 91

மேலே