அறைகூவல்

பூமிக்கு வந்த கடவுள்கள்,
மனிதம் உணர்த்த,
மனித உருவையே தெரிந்தெடுத்தார்கள்.......
அன்பு கருணை நேசம் பாசமெல்லாம்,
வெளிக்கொணர அது பேருதவி புரிந்தது........
இயற்கையிலேயே அவ்வுருவை,
உடமையாய்க்கொண்ட மனிதா...........
நீ வெளிப்படுத்து அதையெல்லாம் இயற்கையாய்......
எல்லோரிடத்தும் இல்லோரிடத்தும் மனமுவந்து.........
நிஜமாய் நிரந்தரமாய்..............
பிற்பாடு............
நீயும் கருதப்படுவாய் கடவுளென..............

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (1-Jan-16, 9:02 pm)
Tanglish : araikooval
பார்வை : 69

புதிய படைப்புகள்

மேலே