தடுமாற்றம்

தடுமாற்றம்
விட்டு தள்ளுமா!
அப்பா
கவனிக்கலைன்னா…
இன்னா….
”நான்” இருக்கேன்!

காலமெல்லாம்
உன் மடியில்
தலைவைத்து
கண்ணயர ஆசை

நீ சிந்தும்
ஒவ்வொரு துளி
வியர்வைக்கும்
பிராயசித்தம்
செய்வேன்!

தங்கத்தாலேயே…
பூட்டி…பூட்டி
அழகு பார்ப்பேன்
அம்மாவே…!

இன்றோ…
தடுமாற்றம்
யாருக்கென…..?

தடுமாற்றத்தை
தணிப்பவருக்கு
பரிசு
”இக்கவிதைதான்”


---- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (1-Jan-16, 10:37 pm)
பார்வை : 281

மேலே