வாழ்க்கையின் தேடல்கள் ரகசியமானது
உன்னைத் தேடி வருவதை
"மிதித்துவிட்டு"
தேடி செல்கிறாய்
" உன்னை தேடி வராததை "
தேடி வருவதை ஏற்று வாழடா
வாழ்க்கை சுகம் பெருமடா ....
கிடைக்காததை எண்ணி துன்புறுவதை விட
கிடைப்பதை வைத்து
சிறப்புற வாழ்வதே
சிறப்படா மூடா..
இதை அறியாமல்
தேடி தேடி
வாழ்க்கையை தொலைத்துவிட்டாய் ..
இனியாவது வாழ் ..