காதல் 9

வண்ண வண்ணமாய்
வரைந்து
வைத்திருக்கிறேன்
வானவில்லை

கற்ப்பணை செய்து
கண்களில்

வேறொன்றுமில்லை ...

வெட்கப்பட்டால்
போதும்
நீ !

அத்தனையும் வந்து
ஒட்டிக்கொள்ளும்
உன் கன்னங்களில் ...

சொல் ! ...

என்ன செய்ய வேண்டும்
நான் ...
நீ வெட்கப்பட ?

எழுதியவர் : முகிலன் (7-Jan-16, 11:14 pm)
சேர்த்தது : முகிலன்
பார்வை : 120

மேலே