திசைமாற்றும் எண்ணங்களாய்
பாறையில் வேர்விட்ட
பசுமை பூங்கொடி போல்
மனதில் வேர்விட்ட
வாழ்வின் கனவுகளும்
மலரோடு காய்ந்து
மண்ணோடு சாய்ந்து
திசைமா(ற்)றும் எண்ணங்களாய்..
கடந்தே போகிறது
கவனிக்காமலே காலமும்
moorthi
பாறையில் வேர்விட்ட
பசுமை பூங்கொடி போல்
மனதில் வேர்விட்ட
வாழ்வின் கனவுகளும்
மலரோடு காய்ந்து
மண்ணோடு சாய்ந்து
திசைமா(ற்)றும் எண்ணங்களாய்..
கடந்தே போகிறது
கவனிக்காமலே காலமும்
moorthi