பொங்கல் வாழ்த்து

தித்திக்கும் கரும்பை போல
இனிக்கின்ற தேன் தமிழே
பாரெங்கும் ஒலிக்கட்டும்
உன் பேரோசையே
துன்பங்கள் சூழ்ந்தபோதும்
துவளாத மனங்கள்தன்னில்
பொங்குமோ
பொங்கலோ
பொங்கலென
பூரிக்கட்டும்
உள்ளமெல்லாம்
இனிக்கட்டும் இல்லமெல்லாம்
தித்திக்கும் செங்கரும்பாய்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (15-Jan-16, 4:36 am)
Tanglish : pongal vaazthu
பார்வை : 641

மேலே