அந்த நினைவு

மகனுக்குப் பெண்பார்க்கையில்
நினைவில் நிழலாடியது-
கள்ளிப்பால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Jan-16, 7:32 am)
பார்வை : 111

மேலே