நம்பிக்கை

மனிதா! காயப்படுத்தாதே
உன்மீது
காதல் கொண்ட நெஞ்சத்தை..
நம்பு..
நம்ப வை..
நம்பிக்கையை காப்பாற்று..
நம்பிக்கை இருக்கும் வரைதான்
அது(நம்பிக்கை) குறைந்து கொண்டிருக்கும்..
இல்லாமல் போன பின்பும்
இழக்க நேரிட்டால்
உனைத் தூக்கி எறிந்து விடும்
ஆதலால்
நம்பு..
நம்ப வை..
நம்பிக்கையை காப்பாற்று..

எழுதியவர் : தீபாகுமரேசன் (22-Jan-16, 2:29 am)
Tanglish : nambikkai
பார்வை : 1433

மேலே