பிரிவுகளில் நான்

உன் பிரிவுகள் வலியாய்,
சில நினைவுகள் இரணமாய்,
துண்டு துண்டாக துவண்டு கிடக்கிறது என் இதயம்,
துயில் இல்லாமல் துடிக்கும்
இரவுகளைக் கடக்கிறது
என் காலை உதயம்,
அழுவதற்கு அடம் பிடிக்கிறது
என் கண்கள்,
நிலவைத் தேடும் வின்மீன்களாய் நகருகிறது என் நாட்கள்...!

எழுதியவர் : பாலகுமார் (23-Jan-16, 3:06 am)
பார்வை : 138

மேலே