புண்பட்டு துடிதுடிக்க

புண்பட்டு துடிதுடிக்க !

வெண்புறாவை
கொஞ்சியது ஒரு
பெண்புறா !

வெண்புறாவோ
புன்னகைக்கவே இல்லை!

புன்னகைக்காத
வெண்புறாவை எண்ணி
பெண்புறா…..
பேதலித்து நிற்கையிலே….

வேடனின் அம்புகளால்
புண்பட்டு துடிதுடிக்க…

வெண்புறா இப்பொது
வேதனையில் வாடுகின்றது!

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (2-Feb-16, 9:07 pm)
பார்வை : 102

மேலே