நினைவு மட்டுமே

திரும்பி பார்க்கிறேன்
அலைந்து பார்க்கிறேன்
எங்கும் நீ நிற்பதுபோல்....
உணர்கிறேன் ....!!!
உன்
விழிகள் இன்னும்....
என் விழிகளுக்குள்...
ஊடுருவிக்கொண்டே ....
இருக்கிறது .....!!!
நிஜம்
என்று பார்கிறேன்
அது
வெறும் நினைவு மட்டுமே....!!!
^
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்