ஒற்றை சொல்

இந்த நொடி நான்...
சுகம் தான்..
என்னை ஈன்ற..
என் தாயின் அன்போ...
என் வாழ்வின் வரமா...
என்னோடு சகோதரிகளின் பாசம்...
எந்த சொல்லிலும்...
அந்த சுகமில்லை...
இந்த சொல் கேட்டிட தான்..
நான் இருக்கேனா...
சகோதரி தந்த பாசம்...
பத்து மாதம் அவள் சுமந்திருந்தாலும்...
ஈன்றெடுத்த அந்த நொடி முதல்...
விழியோடு சேர்த்து மனதினுள் நிறுத்திடும் சுகம்தானே...
அசைந்திடும் ஒவ்வொரு அசைவிலும்...
ஆசையெல்லாம் நிறைவேற்றிட துடித்திடும்...
அன்பை என்ன சொல்ல...
உதடு அசைந்திடும் போது...
உயிரெல்லாம் உணர்வாய் துடித்திட.
"மா"என்று நீ ஒலித்திடும் போது..
வாழ்க்கையே உனக்கு என்று..
புரிய வைத்திடும் பாசம் தானே..
எத்தனையோ நீ பேசினாலும்..
நீ சொல்லும் இரு எழுத்தில்..
"மாமா"..
மடையனாய் உன் அன்பில் நான்...

எழுதியவர் : (17-Feb-16, 3:32 pm)
Tanglish : otrai soll
பார்வை : 78

மேலே