அவலம்
விவசாயம் செய்ய விரும்புவோர் இல்லை
விவசாயி வாழ்ந்திட வில்லை -அவன்பொருள்
விற்கவழி யில்லை; வியாபாரி மட்டுமிங்கு
பெற்று விடுகிறான் பேறு.
விவசாயம் செய்ய விரும்புவோர் இல்லை
விவசாயி வாழ்ந்திட வில்லை -அவன்பொருள்
விற்கவழி யில்லை; வியாபாரி மட்டுமிங்கு
பெற்று விடுகிறான் பேறு.