சலாவு 55 கவிதைகள்

அன்பே,
நீ எங்கிருந்த போதும்..
என் காதல் உனை சேரும்...
இது காதலின் வேதம் ..
நீ பார்க்காமல் அந்த ஒரு நொடி ..
நான் சுக்கு நூறாய் ...
உடைந்து சாகின்றேனடி ..
எனை விரும்பிய உன் இதயம் எங்கே ..
என் கைகள் கோர்த்த உன் விரல்கள் எங்கே ..
விட்டு செல்லும் முன்
வழி கெட்டு செல்ல வைத்தவளே ..
நான் முட்டி மோதி நிற்கின்றேன் ..
நீ பட்டும் படாமல் போகின்றாய் ..
கட்டி விடு முடிவு ஒன்றை ..
நான் எட்டி செல்ல எத்தனித்தேன் ..
உன் பித்து பிடித்த நான் ..
செத்து போக வழி இல்லை ..
ஏன் என்றால் உள்ளே இருந்து ..
குத்துவது நீ நீ நீ நீ நீ ......
........
..........................சலா,

எழுதியவர் : (7-Mar-16, 10:03 pm)
பார்வை : 59

மேலே