ஒற்றை வார்த்தை

வௌ = கைப்பற்றுதல்
நொ = துன்பம்
ஏ = அம்பு
தூ = தூய்மை

~~~~~~~~~~~~~~~~~~~


என்னை நீ வௌ (கைப்பற்றினாய்)
நம் வாழ்க்கையில் சில நேரங்களில் நொ ( துன்பம்)
அதை தீர்க்கமாய் தீர்த்து வைத்தது
ஒருவர் மீது ஒருவர் கொடுக்கும்
நம்பிக்கை (தைரியம்)
நம் கடைசி கால வாழ்க்கையில்
காட்டில் வேடன் எய்தினான் ஏ (அம்பை)
இறுதியில் இருவரும் இறப்பிலும்
இணைந்ததால்
இந்த பிறவி தூ (தூய்மை) அடைந்தது

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (9-Mar-16, 7:33 pm)
Tanglish : otrai vaarthai
பார்வை : 136

மேலே