பைந்தமிழே வாழிய நீ

ஞானமிகு பேரொளியாய்
மனத்து தோன்றுமீனமேலாம்
அழிக்கவல்ல பெருந்தகையே!
பேரழகுப்பெட்டகமே!பெண்ணரசே!
ஊனமிலா உயர்சிந்தை கவினுடனின் உள்ளதேழும்
மாருதமே!மணிவிளக்கே!
மங்கா பெரும்சுடரே!
பெரும்பழமை பெட்டகமே!
பைந்தமிழே வாழிய நீ
ஞானமிகு பேரொளியாய்
மனத்து தோன்றுமீனமேலாம்
அழிக்கவல்ல பெருந்தகையே!
பேரழகுப்பெட்டகமே!பெண்ணரசே!
ஊனமிலா உயர்சிந்தை கவினுடனின் உள்ளதேழும்
மாருதமே!மணிவிளக்கே!
மங்கா பெரும்சுடரே!
பெரும்பழமை பெட்டகமே!
பைந்தமிழே வாழிய நீ