பா(ர்)வை

கோர்வைகளாய் உண்ணிமை முடிகள் - எனை
பார்வைகளால் குத்துதடி,
போர்வைகளால் -என்
இதையச் செடிகளை மறைத்தாலும் - உன்
காதல் பார்வை- நம்மைச்
சேர்க்குதடி.....

எழுதியவர் : பூமாரி இராமன் (26-Mar-16, 12:12 pm)
சேர்த்தது : poomari_65
பார்வை : 59

மேலே