அவள் நினைவோடும் காதலோடும்

கானல் நீரானது
என் காதல் ...

பாலைவனமானது
என் காதல்

வறண்ட நதியானது
என் காதல்

காதலை என்னிடம்
விதைத்துவிட்டு
காலனோடு சென்று விட்டால்
நானோ அவள் நினைவோடும்
காதலோடும் வாடுகிறேன் ...

எழுதியவர் : கவியாருமுகம் (27-Mar-16, 1:40 pm)
பார்வை : 209

மேலே