படியுங்கள் பிரதிபலியுங்கள்

நாம் சில நேரம் நம் வாழ்கையில் பல நேரம் மனநிறைவற்று இருப்போம், ஆனால் பலர் நம் வாழ்கையை வாழ கனவு காண்கிறார்கள்.
ஒரு பாலகன் வயல்வெளியில் நின்று வானத்தில் பறக்கும் விமானத்தை பார்த்து தானும் பறக்க ஆசைபடுகிறான். ஆனால் விமானியோ கீழே வயல்வெளி வீட்டை பார்த்து, தன் வீட்டுக்கு செல்ல ஆசைப்படுகிறான்.
இது தான் வாழ்கை :
வாழ்கையை கொண்டாடு
செல்வம் தான் வாழ்கையின் மகிழ்ச்சியென்றால், செல்வந்தர்கள் நம் வீதியில் மற்றற்ற மகிழ்ச்சியுடன் ஆடி பாடி செல்ல வேண்டும், அந்தோ நம் பாமர பிள்ளைகள் தான் ஆடி பாடி விளையாடி களிக்கிறார்கள்.
பதவி, வேலை, அதிகாரம் தான் நிம்மதியென்றால், பாதுகாப்பு என்றால் பெரிய அதிகாரிகள் நிம்மதியாக நடந்து செல்ல வேண்டும்.
ஆனால் யார் பணிவுடனும், நிறைவுடனும் வாழ்கிறாரோ, அவரே நிம்மதியாக ஆழ்ந்து உறங்குகிறார்.
அழகும் , புகழும் நல்ல உறவை மேம்படுத்தும் என்றால், புகழ்பெற்ற கலை கலைஞர்களின் திருமண வாழ்கை ஏன் கசந்து போகிறது.
எனவே பணிவு, துணிவு, கனிவுடன் வாழுங்கள்

எழுதியவர் : முக நூல் .. (4-Apr-16, 5:09 am)
பார்வை : 347

சிறந்த கட்டுரைகள்

மேலே