கனவுகளின் கற்பனை

.உன் காதலைத் தேடி என் உணர்வுகள் வாசம் செய்கின்றன அன்பே
உன் அம்பு கொண்டு என் உணர்வை சிறை பிடிப்பாயா?
அல்லது சிரச்சேதம் செய்வாயா ?
என் மனமும் தினமும் உன்னுடன் சேர்ந்து விட வேண்டும்
உன் அன்பை வென்றுவிட வேண்டும்
என தீராத ஆசை கொள்ளுதடி
. உன்னுடன் வாழும் வாழ்வை எண்ணி
என் மனம் தினமும்
சந்தோசத்தில் தன்னை மறந்து ஆனந்தக் கூத்தாடுதடி

எழுதியவர் : கலையடி அகிலன் (9-Apr-16, 5:24 pm)
பார்வை : 389

மேலே