திருமணம்

இரு இதயங்கள் மையம் கொண்டு ,
அன்பு புயலினால் சுயத்தை அடித்து சென்றதே ......
இதுதான் திருமணமோ ?ஆம்
இருவரின் சுயங்கள் அழிந்து
இருமையுள் ஒருமை கொண்டாடுவதுதான்,திருமணம் !

எழுதியவர் : marymercy (9-Apr-16, 6:00 pm)
Tanglish : thirumanam
பார்வை : 110

மேலே