காரணம்
கடல்நீர் உப்பானது
கண்ணீராலா, வியர்வையாலா..
காரணம் கேட்டுத்தான்
கடலலைகள் வருகின்றன
கரைக்கு...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

கடல்நீர் உப்பானது
கண்ணீராலா, வியர்வையாலா..
காரணம் கேட்டுத்தான்
கடலலைகள் வருகின்றன
கரைக்கு...!