கண்மணி

கண்மணி
காதல் தான் அழைக்க
காலம் தான் கை கொடுக்க
கர்ப்பத்தில் தான் உறுவாக
அடி வயிரும் தான் கனக்க
உள் உயிரும் தான் துடிக்க
உதிரத்தால் தான் உணவளிக்க
கால்கள் உள்ளே தான் உதைக்க
கண்களும் தான் மயங்க
கால் நடையை தான் மறக்க
கண்மணி தான் உடல் சிலிர்க்க
தாய்மை தான் அதை பொறுக்க
தனிமையில் தான் காத்திருக்க
தண்ணீரை தான் உடைத்து
தனி மலர் தான் வந்ததம்மா
சேய் என்று தான் அழைக்க
தன் இனத்தை தான் காண
தாய் உள்ளம் தவித்த தம்மா...

எழுதியவர் : கே என் ராம் (11-Apr-16, 12:12 am)
Tanglish : kanmani
பார்வை : 76

மேலே