10 செகண்ட் கதைகள் - நாமம் போட்டுடானா

ஒருவர் நம்மிடம் வாங்கிய பொருள் அல்லது பணம் திருப்பி தராதபோது " நாமம் போட்டுடானா " என்று கேட்பது பழக்கத்தில் உள்ளது,

அதன் உண்மை பொருள் இறைவனின் நாமத்தை நெற்றியில் இட்டவன் , பரம பதம் அடைவான் ,மீண்டும் அவன் பூமிக்கு வர மாட்டான் ஆக போனது வராது,

இதன் பொருள் அறியாது நாமும் பேச்சு வாக்கில் பயன்படுத்துகிறோம்.

எழுதியவர் : செல்வமணி (24-Apr-16, 10:19 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 130

மேலே