வெண்ணிலா

வெண்ணிலாவே
பகலில்
கணவனிடம்
கடன் வாங்கி
இரவில்
ஒளிர்கிறாய்...

எந்நாட்டவர்
வீதியில்
சிறுமிகளையே
விட்டதில்லை
உன்னை
ஏன்???
தீண்டுவதில்லை...

எதற்கும்
உன் கணவனை
வரச்சொல்...
துணைக்கு
எந்நாட்டு ஆண்களை
நம்பமுடிவதில்லை

எழுதியவர் : நவின் (28-Apr-16, 9:11 pm)
Tanglish : vennila
பார்வை : 1564

மேலே