காந்தியின் கணக்கு
ஐநூறு கேட்டதற்கு
நூறு போதும் என
கொடுத்தனுப்பிய அப்பாவின் மீது
கோபம் வரவில்லை..
போக்குவரத்து அதிகாரியிடம்
தலைகவசமில்லாது மாட்டியபோது..!!
ஐநூறு கேட்டதற்கு
நூறு போதும் என
கொடுத்தனுப்பிய அப்பாவின் மீது
கோபம் வரவில்லை..
போக்குவரத்து அதிகாரியிடம்
தலைகவசமில்லாது மாட்டியபோது..!!